Also Watch
Read this
By: Web Team

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான நான்காவது டி20 போட்டி கடும் பனிப் பொழிவு காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், பிசிசிஐ-யை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். காற்று மாசு அபாய கட்டத்தை எட்டியுள்ள வட இந்திய நகரங்களில் போட்டிகளை திட்டமிடுவது, வீரர்கள் மீது பிசிசிஐ-க்கு கொஞ்சமும் அக்கறை இல்லை என்பதை காட்டுவதாக விமர்சித்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved