news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews ரோகித் சர்மா, விராட் கோலியை யாராலும் நீக்க முடியாது
tv

Also Watch

tv

Read this

ரோகித் சர்மா, விராட் கோலியை யாராலும் நீக்க முடியாது

முன்னாள் வீரர் அஸ்வின் கருத்து

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
அஸ்வின் கருத்து

இந்திய அணியின் முன்னாள் வீரர் அஸ்வின் கருத்து 

ஒருநாள் அணியில் இருந்து ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியை யாராலும் நீக்க முடியாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய அவர், நீக்க முடியாததற்கு காரணம் கோலியும், ரோகித்தும் படைத்திருக்கும் அசாதாரண சாதனைகள்தான் என தெரிவித்துள்ளார்.

மேலும், இருவருக்கும் பின்னால் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளதாகவும், 2 பேரையும் பார்ப்பதற்காகவே பலர் மைதானத்திற்கு வருவதாகவும் தெரிவித்துள்ள அவர், அவர்களை அணியில் இருந்து நீக்குவது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தும் எனவும் எச்சரித்துள்ளார்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி தொடர் 

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி ஜிம்பாப்வேயின் ஹராரேவுக்கு சென்றடைந்துள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி நாளையும், 2-வது போட்டி 25-ம் தேதியும், 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி 26-ம் தேதியும் நடைபெற உள்ளன.

Related Link
டெஸ்ட் தொடரில் பும்ரா, ஜடேஜா விளையாட உள்ளதாக தகவல்

டெஸ்ட் தொடரில் பும்ரா, ஜடேஜா விளையாட உள்ளதாக தகவல்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

போராட்டத்தில் பங்கேற்று நேரத்தை வீணடிக்க வேண்டாம்

0
3 mins agoshare
நேரத்தை வீணடிக்க வேண்டாம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau