Also Watch
Read this
By: Web Team

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்காக விளையாடிய பிரதிகா ராவலுக்கு டெல்லி அரசு ஒன்றரை கோடி ரூபாய் பரிசுத் தொகையை வழங்கியது. ஹர்மன்பிரீத் தலைமையிலான இந்திய மகளிர் அணி 13 ஆவது உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. இந்த தொடரில் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய பிரதிகா ராவல், 7 போட்டிகளில் ஆடி ஒரு சதம், ஒரு அரை சதம் உட்பட 308 ரன்களை குவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved