Also Watch
Read this
By: Web Team

முதுகுவலி காரணமாக லண்டனில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட ஸ்ரேயாஸ் ஐயர், 6 மாதம் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு தேவை என பிசிசிஐ-க்கு கோரிக்கை வைத்திருந்த நிலையில், பிசிசிஐ அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளது. முதுகுவலி சிகிச்சைக்குப் பிறகு ஸ்ரேயாஸ் ஐயர் அசௌகரியத்தை உணர்ந்த நிலையில் தற்காலிக ஓய்வு எடுத்துள்ளதாக தெரிகிறது.