Also Watch
Read this
By: Web Team

23 வயதிற்கு உட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டியில் கலந்து கொண்ட இந்தியாவை சேர்ந்த 4 வீரர்கள் தோல்வியடைந்தனர். செர்பியாவில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்ட கௌராவ், அன்கீத், ரோகித் புரா மற்றும் ஜோகிந்தர் ரதீ ஆகிய 4 பேரும் தோல்வி அடைந்தனர்.
இதையும் படியுங்கள் : தீபாவளி வாழ்த்து தெரிவித்த ஜெயிலர்-2 படக்குழு
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved