Also Watch
Read this
By: Web Team

தமிழ்நாட்டில் நான்கு ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமை செயலாளர் தீரஜ் குமார் வெளியிட்டிருக்கும் உத்தரவில், திருச்சி சரக காவல்துறை டிஐஜியாக இருந்த வருண் குமார் ஐபிஎஸ் சிபிசிஐடி டிஐஜியாகவும், ஊர்க் காவல் படையின் ஐஜியாக இருந்த ஜெயஸ்ரீ ஐபிஎஸ் மாநில குற்ற ஆவண காப்பகத்தின் ஐஜியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved