Also Watch
Read this
By: Web Team

தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிக வெப்பநிலை, அதிக ஈரப்பதம் காரணமாக அசெளகரியம் ஏற்படலாம் என கூறப்பட்டுள்ளது.
ஜூலை 9 முதல் 13 ஆம் தேதி வரையிலான காலத்தில் தமிழ்நாட்டின் ஒரிரு இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved