news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home tamilnadunews சீமைக் கருவேல மரங்களை அகற்ற NGOக்களுக்கு தடை..
tv

Also Watch

tv

Read this

சீமைக் கருவேல மரங்களை அகற்ற NGOக்களுக்கு தடை..

NGOக்களுக்கு இடைக்கால தடை

58

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
36

பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சீமைக் கருவேல மரங்களை என்.ஜி.ஓ.க்கள் அகற்றுவதற்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.

பொது இடங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற தனியாருக்கு எப்படி அனுமதி வழங்க முடியும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதையும் படியுங்கள் : "அன்புமணி செயல் தலைவரானால் பிரச்சனை தீரும்"

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நடுரோட்டில் பற்றி எரிந்த பள்ளி வாகனம்

4
7 hrs 23 mins agoshare
School van fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau