Also Watch
Read this
By: Web Team

உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாகி இருப்பது கூடுதல் சிறப்பு என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், உயிர் பிரிந்த பின் தமது உடற்பாகங்கள் தீக்கும் மண்ணுக்கும் இரையாகாமல், பிறரது வாழ்வுக்குத் துணையாவதே பெருவாழ்வு என கூறியுள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளில் 479 பேர் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved