Also Watch
Read this
By: Web Team

போரால் பாதிக்கப்பட்ட காசாவில் சக்திவாய்ந்த குளிர்கால புயல் தாக்கியதில், 3 குழந்தைகள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர். வீடுகள் இடிந்து விழுந்த நிலையில், இடம் பெயர்ந்தோர் தங்கியிருந்த தற்காலிக கூடாரங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. காசாவில் உள்ள 90 சதவீதத்திற்கும் அதிகமான கூடாரங்கள் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved