Also Watch
Read this
By: Manigandan Raja

இந்தோனேசியாவின் சுலவேசி மாகாணத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் உடல் கருகி 16 பேர் பலியான நிலையில் 15 பேர் படுகாயமடைந்தனர். நள்ளிரவில் முதியவர்கள் உறங்கி கொண்டிருந்த போது மின் கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இரண்டு மாடிக்கும் தீ பரவிய நிலையில், தீயணைப்புத்துறை வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved