news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home worldnews செங்கடலில் படகு கவிழ்ந்து 76 அகதிகள் உயிரிழப்பு 157 பேர் சென்ற படகு பாரம் தாங்காமல் கடலில் கவிழ்ந்தது..!
tv

Also Watch

tv

Read this

செங்கடலில் படகு கவிழ்ந்து 76 அகதிகள் உயிரிழப்பு 157 பேர் சென்ற படகு பாரம் தாங்காமல் கடலில் கவிழ்ந்தது..!

ஏமன்

13

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Eaman

ஏமன் நாட்டின் செங்கடலில் படகு கவிழ்ந்ததில் 76 அகதிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், மாயமானவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏமனின் அப்யான் மாகாணம் அருகே 157 அகதிகளை ஏற்றிச் சென்றபோது பாரம் தாங்காமல் படகு கடலில் கவிழ்ந்ததில், அனைவரும் தண்ணீரில் விழுந்தனர்.

இவர்களில் பெரும்பாலானோர் கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவை சேர்த்தவர்கள் எனத் தெரிகிறது. இந்த சூழலில், கான்பார் மாவட்ட கடற்கரையில் 54 உடல்கள் கரை ஒதுங்கிய நிலையில், மேலும் சில உடல்கள் வேறொரு பகுதியில் கண்டெடுக்கப்பட்டன. இந்த விபத்தில் இதுவரை 32 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அசாம் முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வா சர்மா தேர்வு

2
4 hrs 16 mins agoshare
ஹிமந்த பிஸ்வா சர்மா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved