Also Watch
Read this
By: Web Team

பிரான்சின் கட்டுப்பாட்டில் உள்ள குவாடலூ (( Guadeloupe )) தீவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது மக்கள் கூட்டத்திற்குள் கார் புகுந்ததில் 10 பேர் பலியாகினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸ் மற்றும் மீட்புப் படையினர் காயமடைந்த 20-க்கும் மேற்பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில், கார் ஓட்டுநரை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved