news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews கோவிட்-19 தரவுகளைத் திருடியதாக சீன ஹேக்கர் கைது..
tv

Also Watch

tv

Read this

கோவிட்-19 தரவுகளைத் திருடியதாக சீன ஹேக்கர் கைது..

சீன ஹேக்கர் கைது

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
28

கோவிட்-19 தரவுகளைத் திருடியதற்காக அமெரிக்காவால் தேடப்பட்ட சீன ஹேக்கர் இத்தாலியில் கைது செய்யப்பட்டார்.

2020 ஆம் ஆண்டு கோவிட் தொற்று உச்சத்தில் இருந்தபோது சீன உளவுத்துறை சார்பாக அமெரிக்காவிலிருந்து COVID-19 தடுப்பூசி ரகசியங்களைத் திருடிய
அரசு ஆதரவு ஹேக்கிங் குழுவின் ஒரு பகுதியாக சூ ஜெவெய் ((Xu Zewei )) செயல்பட்டதாக அமெரிக்காவால் குற்றம் சாட்டப்பட்டார்.

அவருக்கு சர்வதேச பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் கடந்த 3 ம் தேதி தேதி மிலனின் மால்பென்சா ((Milan's Malpensa airport ))விமான நிலையத்தில் சூ ஜெவெய் கைது செய்யப்பட்டார்.

அவரை அமெரிக்காவிற்கு நாடு கடத்துவதற்கான செயல்முறையை அமெரிக்க நீதித்துறை தொடங்கியதாக இத்தாலி அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

1
4 hrs 36 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved