Also Watch
Read this
By: Manigandan Raja

அரசியல்வாதிகளின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கி, நிழல் உலக தாதாவின் கைகளுக்கு சென்றது தொடர்பாக, இலங்கையின் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை அந்நாட்டு சிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். நிழல் உலக தாதா மாக்கந்துர மதுஷிடம் டக்ளஸ் தேவானந்தாவின் கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக, அவரை அழைத்து தீவிர விசாரணை நடத்திய சிஐடி போலீசார், இறுதியில் டக்ளஸை கைது செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved