அமைதிக்கு வழிவகுக்கும் : காசா அமைதி திட்டம் நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும் என இஸ்ரேல் மக்களுக்கு நம்பிக்கை தெரிவித்த பிரதமர் மோடி பயங்கரவாதத்தை எந்தக் காரணம் சொல்லியும் நியாயப்படுத்த முடியாது என தெரிவித்தார். இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இஸ்ரேல் சென்ற பிரதமர் மோடி, இஸ்ரேலின் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது, இஸ்ரேலுடன் இந்தியா உறுதியாக நிற்பதாகவும், அதேசமயம் 2023 அக்டோபர் 7இல் ஹமாஸ் நடத்திய தாக்குதலை Newstamil,Newstamil24x7live, Newstamildigital24x7, நியூஸ்தமிழ்24x7, நியூஸ்தமிழ், Newstamil24x7channel, Livetamilnews24x7, Tamilnewsகாட்டுமிராண்டித்தனமானது என்றும் குறிப்பிட்டார். Related Link "இஸ்ரேலை போல இந்தியாவும் பாதிக்கப்பட்டுள்ளது"