Also Watch
Read this
By: Web Team

கடந்த மாதம் ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் அதிபர் மசூத் பெசஸ்கியான் காயமடைந்தாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான், நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகேர் உள்ளிட்டோர் கலந்துகொண்ட தேசிய கவுன்சில் கூட்டம் நடந்த கட்டடத்தை குறிவைத்து இஸ்ரேல் 6 ஏவுகணைகளை ஏவியதில் பலரும் காயமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved