Also Watch
Read this
By: Web Team

போராளி குழுவுக்கு எதிராக சிரியா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில், குழந்தைகள் உள்பட அப்பாவி மக்கள் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சிரியா அதிபர் பஷர் அல்-அசாத் பதவி கவிழ்க்கப்பட்டதிலிருந்து, பெய்ட் ஜின் பகுதியில் இஸ்ரேலிய தாக்குதல் மிகவும் கொடிய சம்பவங்களில் ஒன்றாக மாறியுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved