Also Watch
Read this
By: Web Team

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் சிறையில் வைத்தே கொல்லப்பட்டதாக தகவல் பரவிய நிலையில், அவரின் சகோதரி சிறைக்கு சென்று நேரில் சந்தித்து பேசி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். சுமார் 20 நிமிடங்கள் வரை இம்ரான்கானிடம் பேசி விட்டு சிறையில் இருந்து வெளியே வந்த உஸ்மா கான், தமது சகோதரரின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved