Also Watch
Read this
By: Web Team

பிரான்ஸ் முன்னாள் அதிபர் சர்கோசிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2007 முதல் 2012ம் ஆண்டு வரை பிரான்சின் அதிபராக இருந்த நிகோலஸ் சர்கோஸி, தேர்தல் பிரச்சாரத்திற்காக அப்போதைய லிபியா அதிபர் Muammar Gaddafi-யிடம் பணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த பாரிஸ் நீதிமன்றம், குற்றம் நிரூபிக்கப்பட்டதாகக்கூறி சர்கோஸிக்கு சிறைத் தண்டனை விதித்தது.