Also Watch
Read this
By: Web Team

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நோபல் பரிசு வழங்குவதற்கு பாகிஸ்தான் பரிந்துரைத்துள்ளது.இது தொடர்பாக ஐநா சபையில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப், அமெரிக்கா தலையிடாவிட்டால், இந்தியா உடனான போர் நின்றிருக்காது என்றார்.
டரம்ப் அமைதியை விரும்பும் மனிதர் என தெரிவித்த ஷெபாஸ் ஷரீஃப், அவருக்கு தங்களால் செய்ய முடிந்தது நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்தது தான் என்றார்.