Also Watch
Read this
By: Web Team

உக்ரைனின் கார்கிவ் நகரில் குடியிருப்புகள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 18 பேர் படுகாயமடைந்தனர்.
கார்கிவ் நகரில் உள்ள 7 அடுக்குமாடி குடியிருப்புகளை குறிவைத்து ரஷ்யா படைகள் ட்ரோன் தாக்குதல் நடத்தின.
இதில் குடியிருப்புகள் மற்றும் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் சேதமடைந்தன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved