Also Watch
Read this
By: Web Team

தொழில்நுட்ப கோளாறு காரணமாக இங்கிலாந்து எஃப் 35 ரக போர் விமானம் ஜப்பானின் ககோஷிமா சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
ஜப்பானின் கடற்பகுதியில் தென் சீன கடலில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
முன்னதாக ஜூலை 14 ஆம் தேதி இங்கிலாந்து விமானப்படைக்கு சொந்தமான எஃப் 35 ரக போர் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கேரளாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது குறிப்பிடத்தக்கது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved