Also Watch
Read this
By: Web Team

ஸ்பெயினில் நடைபெற்ற பாரம்பரிய திருவிழாவில் பொதுமக்கள் ஒருவர் மீது ஒருவர் தக்காளிகளை எடுத்து வீசி தாக்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையொட்டி அந்த பகுதியில் டன் கணக்கில் தக்காளி கொட்டப்பட்டிருந்த நிலையில், அதனை எடுத்து வீசி மகிழ்ச்சியாக தக்காளி திருவிழாவை கொண்டாடினர்.
குறிப்பாக பெரிய லாரிகளில் இருந்து தக்காளி கொண்டு வரப்பட்ட நிலையில், அதில் இருந்து கொட்டப்பட்ட தக்காளியை எடுத்து வீசி கூழ் போன்று ஆகும் அளவிற்கு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved