Also Watch
Read this
By: Web Team

உக்ரைனுக்கு "மேலும் ஆயுதங்களை" அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
ஆயுத ஏற்றுமதிகளை நிறுத்துவதாக கடந்த வாரம் வெள்ளை மாளிகை அறிவித்திருந்த நிலையில், உக்ரைன் போரை நிறுத்த ரஷ்யாவிடம் அமெரிக்கா நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
போர் நிறுத்தம் தொடர்பாக இரு தரப்பு பிரதிநிதிகளும் நேரில் சந்தித்து பேசியும் எந்தவிதமாக சுமுக முடிவுகளும் எட்டப்படவில்லை. இந்நிலையில் ரஷ்ய தாக்குதல்கள் தீவிரமடைந்து வருவதால்,அமெரிக்கா கூடுதல் ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்பும் என்று டிரம்ப் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved