இந்தியா

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்ணிடம் அத்துமீறல்?!

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்ணிடம் அத்துமீறல்?!

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்ணிடம் அத்துமீறியதாக ராஜாஸ்தான் மாநில நடுவர் நீதிமன்ற நீதிபதி ரவீந்திரகுமார் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணிடம் காயங்களை ஆய்வு செய்ய வேண்டுமென ஆடைகளை களைய நீதிபதி கூறியதாக புகாரளிக்கப்பட்டுள்ளது.
 

00 Comments

Leave a comment