இந்தியா

பேருந்தில் மது அருந்திய மகளிர் கிரிக்கெட் அணி பயிற்சியாளர்

பேருந்தில் மது அருந்திய மகளிர் கிரிக்கெட் அணி பயிற்சியாளர்

 

ஹைதராபாத்தில் மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் சென்று கொண்டிருந்த பேருந்தில் பயற்சியாளர் மது அருந்திய வீடியோ வெளியாகியுள்ளது.

விஜயவாடாவில் போட்டியை முடித்துக் கொண்டு ஹைதராபாத் திரும்பிய போது பயிற்சியாளர் ஜெய் சிம்ஹா வீராங்கனைகளிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் புகார் எழுந்துள்ளது.

00 Comments

Leave a comment