ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பெட்ரோல் நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த
டேங்கரில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
00 Comments
Leave a comment