இந்தியா

பர்னிச்சர் தொழிற்சாலையில் கிடங்கில் பயங்கர தீவிபத்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு துறையினர்

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் பர்னிச்சர் தொழிற்சாலையின் கிடங்கில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த தீவிபத்தில், குடோனில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பர்னிச்சர்கள் எரிந்து சாம்பலானதாக கூறப்படுகிறது.

பர்னிச்சர் தொழிற்சாலையில் கிடங்கில் பயங்கர தீவிபத்து   தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு துறையினர்

00 Comments

Leave a comment