இந்தியா

மலர் கண்காட்சியை பார்வையிட்ட பிரதமர் மோடி வண்ண மலர்கள் கொண்டு பிரமாண்டமாக உருவாக்கம்

மலர் கண்காட்சியை பார்வையிட்ட பிரதமர் மோடி   வண்ண மலர்கள் கொண்டு பிரமாண்டமாக உருவாக்கம்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உச்சி மாநாட்டை முன்னிட்டு நடைபெற்ற மலர் கண்காட்சியை பிரதமர் மோடி நேரில் சென்று பார்வையிட்டார். பல்வேறு வண்ண மலர்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த மலர் கண்காட்சி இரவு நேரத்தில் வண்ண விளக்குகளால் ஜொலித்தது. குறிப்பாக மலர்களால் ஆன சந்திரயான் 2 விண்கலம், சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை போன்று காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

00 Comments

Leave a comment