இந்திய அணியில் தேர்வாக வேண்டும் என்றால் ரஞ்சி உள்ளிட்ட உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
ரஞ்சி போட்டிகளில் விளையாடவில்லை என்றால் ஐபிஎல் போட்டிகளில் விளையாட முடியாது என இஷான் கிஷன் உள்ளிட்டோருக்கு பிசிசிஐ எச்சரித்துள்ளது.
00 Comments
Leave a comment