இந்தியா

நீதிபதிகள் குடியிருப்பில் இளம்பெண் நீதிபதி தற்கொலை

 நீதிபதிகள் குடியிருப்பில் இளம்பெண் நீதிபதி தற்கொலை

உத்திரபிரதேச மாநிலத்தில் 27 வயது பெண் நீதிபதி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

படாவன் நீதிமன்றத்தில் இளநிலை நீதிபதியாக பணியாற்றி வந்த ஜோத்சனாவின் அறையில் இருந்து சில ஆவணங்களும், தற்கொலை குறிப்பும் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

00 Comments

Leave a comment