உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூரில் உள்ள இனிப்பு கடையில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறை வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.
உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூரில் உள்ள இனிப்பு கடையில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறை வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.
00 Comments
Leave a comment