ஞானவாபி மசூதியில் வழிபாடு நடத்த இந்துக்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் உள்ள ஞானவாபி வளாகத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
போலீசார் தடுப்புகளை அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஞானவாபி மசூதியில் வழிபாடு நடத்த இந்துக்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் உள்ள ஞானவாபி வளாகத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
போலீசார் தடுப்புகளை அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
00 Comments
Leave a comment