உத்தர பிரதேசத்தில் வெகுஜன திருமணத் திட்டத்தின் கீழ் அரசின் உதவித்தொகை பெறுவதற்கு போதிய ஜோடிகள் கிடைக்காததால் மணமகள்போல் உடையணிந்து மோசடி செய்ததாக, அரசு அதிகாரிகள் இருவர் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது
00 Comments
Leave a comment