இந்தியா

”அனைவருக்கும் எல்லாம் கிடைக்கும் வரை ஓயமாட்டேன்”

”அனைவருக்கும் எல்லாம் கிடைக்கும் வரை ஓயமாட்டேன்”

 

மத்திய அரசின் திட்டங்கள், அனைத்து சமூக மக்களையும் சென்றடையும் வரை தனது அரசு ஓயாது என பிரதமர் மோடி கூறினார்.

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து பேசிய அவர், அனைத்து நாடுகளும் இந்தியாவின் வளர்ச்சியை உணர்வதாக பெருமிதம் தெரிவித்தார்.

00 Comments

Leave a comment