Also Watch
Read this
By: Web Team

மனச்சோர்வு அடைந்தால் என்ன செய்வீர்கள் என ரசிகர் ஒருவர் சமூக வலைதளத்தில் கேட்ட கேள்விக்கு, உங்கள் குடும்பத்தில் ஒருவரை அன்பாக கட்டிப்பிடியுங்கள் என நடிகை ஸ்ரீலீலா பதிலளித்துள்ளார். மேலும் பிடித்த இசையை கேட்டால் மனச்சோர்வில் இருந்து நீங்கலாம் என்றும், அதைத்தான் தானும் செய்வதாகவும் ஸ்ரீலீலா கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved