Also Watch
Read this
By: Web Team

பிரபுதேவா நடிப்பில் வெளியான "மனதை திருடிவிட்டாய்" திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் நாராயண மூர்த்தி மாரடைப்பால் காலமானார். தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நந்தினி, ராசாத்தி, ஜிமிக்கி கம்மல், அன்பே வா, மருமகளே வா போன்ற தொடர்களையும் இயக்கி பிரபலமானார். திரையுலகினர் நாராயண மூர்த்திக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.