news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கூட்ட நெரிசலில் சிக்கி 110 பேர் காயமடைந்து சிகிச்சை 104 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினர்
tv

Also Watch

tv

Read this

கூட்ட நெரிசலில் சிக்கி 110 பேர் காயமடைந்து சிகிச்சை 104 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினர்

கரூர்

34

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KRR Out patient

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 110 பேரில் 104 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினர்.

கடந்த 27-ம் தேதி கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக 41 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 110 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இதில் 104 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 6 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

13
3 hrs 34 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau