news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வீடு புகுந்து 110 சவரன் நகை கொள்ளை, விசாரணை
tv

Also Watch

tv

Read this

வீடு புகுந்து 110 சவரன் நகை கொள்ளை, விசாரணை

ராமநாதபுரம்

28

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
gold thift

ராமநாதபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 110 பவுன் நகை மற்றும் 45 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போனது குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளியை அடுத்த அம்மா பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். இவர் மங்களூரில் உள்ள துறைமுகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த நிலையில், இவரது வீட்டில் கொள்ளை நடந்துள்ளது.
இவரது மகளும், மருமகனும் வெளியில் சென்று விட்டு, திரும்பி வந்தபோது, வீட்டின் கதவை உடைத்து, பீரோவில் வைத்திருந்த 110 பவுன் நகை மற்றும் 45 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து உச்சிப்புளி காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிறுத்தையை வீட்டிற்குள் வைத்து பூட்டிய உரிமையாளர்

0
0 min agoshare
சிறுத்தைக் குட்டி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau