news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews முல்லை பெரியாறு அணையில் விநாடிக்கு 1,800 கன அடி நீர் திறப்பு..
tv

Also Watch

tv

Read this

முல்லை பெரியாறு அணையில் விநாடிக்கு 1,800 கன அடி நீர் திறப்பு..

பொதுமக்களுக்கு எச்சரிக்கை

42

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
New Project - 2025-06-18T144532

தேனி முல்லை பெரியாறு அணையில் இருந்து விநாடிக்கு 1,800 கன அடி தண்ணீர் திறக்கப்படுவதால், சீலையம்பட்டியில் ஓடும் முல்லை பெரியாற்றில் தடுப்பணைகளை தாண்டி தண்ணீர் வேகமாக பாய்கிறது.

மேலும், சுருளி ஆற்று தண்ணீரும், சுரங்கனார் அருவி தண்ணீரும் சேர்வதால் முல்லைப் பெரியாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் குளிக்கவோ, துணி துவைக்கவோ ஆற்றில் இறங்க வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள மாவட்ட நிர்வாகம், கால்நடைகளை குளிப்பாட்டவோ, மீன்பிடிக்கவோ கூடாது என அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள் : கனடா பிரதமர் மார்க் கார்னியுடன் பிரதமர் மோடி சந்திப்பு..

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தந்தை ராமதாசிடம் ஆசி பெற்றார் மகன் அன்புமணி

2
9 mins agoshare
மகனை கண்ணீருடன் கட்டித் தழுவிய ராமதாஸ்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau