news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தாமிரபரணி போக்குவரத்து கழகத்தில் 18000 லிட்டர் டீசல் மாயம்... கிளை மேலாளர் உள்ளிட்ட 6 பேர் சஸ்பெண்ட்
tv

Also Watch

tv

Read this

தாமிரபரணி போக்குவரத்து கழகத்தில் 18000 லிட்டர் டீசல் மாயம்... கிளை மேலாளர் உள்ளிட்ட 6 பேர் சஸ்பெண்ட்

தாமிரபரணி, நெல்லை

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tamraparani Transport Corporation

நெல்லை மாவட்டம் தாமிரபரணி போக்குவரத்து பணிமனையில் 18 ஆயிரம் லிட்டர் டீசல் மாயமான புகாரில். கிளை மேலாளர் உள்ளிட்ட ஆறு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

தாமிரபரணி பணிமனைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்ற தணிக்கை குழு அதிகாரிகள், பேருந்திற்கு வழங்கப்படும் டீசல் கணக்கினை ஆய்வு செய்தனர்.

அப்போது, 18 ஆயிரம் லிட்டர் டீசல் இருப்பை குறைத்து கணக்கு எழுதப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர்.

இது தொடர்பாக, கிளை மேலாளர் கிருஷ்ணன் உள்ளிட்ட ஆறு பேரை போக்குவரத்த கழக உயர் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்தனர்.

மேலும், பணிமனையில் இருந்து டீசல் திருடப்பட்டதா? அல்லது பேருந்துகள் கூடுதல் மைலேஜ் காட்டுவதற்காக தவறாக கண்க்கு எழுதப்பட்டதா? என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

12
31 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau