Also Watch
Read this
By: Web Team

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 யானைகள், மல்லன்குழி கிராம விவசாய தோட்டங்களில் உலா வந்ததால் விவசாயிகளும், பொதுமக்களும் அச்சமடைந்தனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தாளவாடி, ஜீரகள்ளி சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில மாதங்களாகவே அவ்வப்போது யானைகள்,
உணவு மற்றும் தண்ணீர் தேடி விவசாய நிலங்களில் நுழைவதும், பயிர்களை சேதம் செய்வதும் தொடர்கதை ஆகியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved