news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews அரசு பேருந்து கண்ணாடிகளை உடைத்த 2 இளைஞர்கள் கைது... பேருந்துக்கு வழிவிடக் கூறி ஓட்டுநர் அறிவுறுத்தியதால் ஆத்திரம்
tv

Also Watch

tv

Read this

அரசு பேருந்து கண்ணாடிகளை உடைத்த 2 இளைஞர்கள் கைது... பேருந்துக்கு வழிவிடக் கூறி ஓட்டுநர் அறிவுறுத்தியதால் ஆத்திரம்

திண்டிவனம், விழுப்புரம்

53

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Villupuram

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அரசு பேருந்துக்கு வழிவிடாமல் சென்றதோடு பேருந்து கண்ணாடிகளை உடைத்து அட்டகாசம் செய்த இளைஞர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலையில் இருந்து கேளம்பாக்கம் நோக்கிச் சென்ற அரசு பேருந்து திண்டிவனம் அய்யன்தோப்பு ரவுண்டானா பகுதியில் சென்றபோது,

முன்னே இருசக்கர வாகனத்தில் வழிவிடாமல் சென்ற இளைஞர்களிடம் ஓட்டுநர் வழிவிடுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இதனைத் தொடரந்து இருவரும் பேருந்தை வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டியதோடு பேருந்து கண்ணாடிகளை உடைத்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தீ விபத்தில் 4000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாசம்

12
7 hrs 11 mins agoshare
மேற்குவங்கம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved