news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஒரு பெண்ணுக்காக மோதிக் கொண்ட 3 இளைஞர்கள்
tv

Also Watch

tv

Read this

ஒரு பெண்ணுக்காக மோதிக் கொண்ட 3 இளைஞர்கள்

பள்ளிப்பாளையம், நாமக்கல்

34

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
NMK Girl issue

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பேருந்து நிலையம் அருகே ஒரு பெண்ணுக்காக, போதை இளைஞர்கள் மூன்று பேர் தகராறு செய்த நிலையில், ஒரு இளைஞரை மற்றொரு பெண் கடுமையாக தாக்கி கடித்ததால் அந்த பகுதியே களேபரமானது.தங்களுடைய மனைவி என போட்டி போட்ட மூவரில் ஒருவர் அந்த பெண்ணை சரமாரியாக தாக்கினார். மற்ற இருவரும் அப்பெண்ணை அழைத்து செல்ல முயன்றபோது, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஓரமாக அமர வைத்தனர். இந்நிலையில், இளம்பெண்ணை தாக்கிய இளைஞருக்கு அறிவுரை கூறிய ஒரு பெண் போலீசார் கண்முன்னே, திடீரென அவரை சரமாரியாக அடித்தார். மூன்று பேருமே மதுபோதையில் இருந்ததால், பெண்ணின் உண்மையான கணவர் யார் என கண்டறிய முடியாத போலீசார் அனைவரையும் எச்சரித்து அனுப்பினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மிரட்டும் சூப்பர் எல் நினோ - பசிபிக் பெருங்கடலில் மாற்றம்

1
30 mins agoshare
courtesy image








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau