news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews மழையால் 30,000 நெல் மூட்டைகள் சேதம்: விவசாயிகள் வேதனை... கடந்த ஒரு வாரமாக நெல் கொள்முதல் செய்யவில்லை என புகார்
tv

Also Watch

tv

Read this

மழையால் 30,000 நெல் மூட்டைகள் சேதம்: விவசாயிகள் வேதனை... கடந்த ஒரு வாரமாக நெல் கொள்முதல் செய்யவில்லை என புகார்

ஸ்ரீமுஷ்ணம் - கடலூர்

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Cuddalore

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே 30 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையால் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நெல் கொள்முதல் செய்யாததால், விவசாயிகள் திறந்தவெளி கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை குவித்து வைத்துள்ளனர்.

இந்த சூழலில், மழையில் நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆளுநர் மீது பழி போடுவது எந்த விதத்திலும் நியாயமில்லை - தமிழிசை

0
10 hrs 20 mins agoshare
ஆளுநர் மீது பழி போடுவது எந்த விதத்திலும் நியாயமில்லை - தமிழிசைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved