Also Watch
Read this
By: Web Team

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் மூதாட்டியின் வயிற்றில் இருந்த 5 கிலோ கட்டியை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றி அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
அறுவை சிகிச்சை மருத்துவர் மல்லிகார்ஜுன் தலைமையிலான மருத்துவ குழுவினர் மூதாட்டியின் வயிற்றில் இருந்த 5 கிலோ கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved