news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அஜித்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 போலீசார்... காவலர் குடியிருப்பிலிருந்து காலி செய்த 3 போலீசாரின் குடும்பத்தினர்
tv

Also Watch

tv

Read this

அஜித்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 போலீசார்... காவலர் குடியிருப்பிலிருந்து காலி செய்த 3 போலீசாரின் குடும்பத்தினர்

சிவகங்கை

43

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Thiruppavanam

திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட போலீசாரின் குடும்பத்தினர் காவலர் குடியிருப்பில் இருந்து வீட்டை காலி செய்ததால் விசாரணையில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வழக்கு தொடர்பாக மானாமதுரை குற்றப்பிரிவு தனிப்படையில் பணியாற்றிய ஐந்து பேரை போலீசார் கைது செய்த நிலையில்,

அதில் காவலர் குடியிருப்பில் வசித்து வந்த மூவரின் குடும்பத்தினரும் வீட்டை காலி செய்துவிட்டனர்.

இதனால் சம்மந்தப்பட்ட போலீசாரின் குடும்பத்தினரிடம் விசாரணை செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
8 hrs 33 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau