news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சத்துணவு சாப்பிட்ட 5 மாணவிகளுக்கு வயிற்று வலி வயிற்று வலியால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்கு அனுமதி
tv

Also Watch

tv

Read this

சத்துணவு சாப்பிட்ட 5 மாணவிகளுக்கு வயிற்று வலி வயிற்று வலியால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்கு அனுமதி

ஜெகலட்சுமிபுரம், திருவள்ளூர்

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
School student stomac pain

திருத்தணி அருகே அரசுப்பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட ஐந்து மாணவிகளுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கெஜலட்சுமிபுரம் தொடக்கப்பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவினை சாப்பிட்ட 5 மாணவிகளுக்கு மட்டும் திடீர் வயிற்று வலி ஏற்பட்டதால் அவர்களை தலைமை ஆசிரியர் மருத்துமனையில் அனுமதித்தார்.சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை நடைபெறுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
6 hrs 32 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau