news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews 5 பேர் கொண்ட போதை மாத்திரை கடத்தல் கும்பல் கைது ரூ.1 கோடி மதிப்புள்ள 30,000 போதை மாத்திரைகள் பறிமுதல்
tv

Also Watch

tv

Read this

5 பேர் கொண்ட போதை மாத்திரை கடத்தல் கும்பல் கைது ரூ.1 கோடி மதிப்புள்ள 30,000 போதை மாத்திரைகள் பறிமுதல்

அரக்கோணம் - ராணிப்பேட்டை

45

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Arakonam

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்தில் போதை மாத்திரை கடத்தல் கும்பலை கைது செய்த போலீஸார், 1 கோடி ரூபாய் மதிப்புள்ள 30 ஆயிரம் மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். மும்பையில் இருந்து அரக்கோணம் வழியாக ரயிலில் போதை மாத்திரை கடத்தப்படுவதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை செய்தபோது, 5 பேர் கொண்ட கும்பல் சிக்கியது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சாகசத்தில் ஈடுபட்டபோது ஏமன் நாட்டின் ஸ்பைடர்மேன் பலி

0
46 mins agoshare
ஏமன்  ஸ்பைடர்மேன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved